

நாளை மணவிழா காணப்போகும் எனது அருமை நண்பர்களுக்கு வாழ்த்துகள்
மணநாள் :02/09/2009
மணப்பந்தல் :மங்களம் ,செயங்கொண்ட சோழபுரம்.
மணமக்கள் :வே .மணிகண்டன். எந்திரவியலர்., புது தில்லி (செங்குந்தபுரம்) +மு . வித்யா, கணினி வல்லுநர் ,.
வாரியங்காவல் .
வாழ்த்தும் உடன்பிறப்புகள் (தோழர்கள்) ,,,,,,,
திரு .தணிகாசலம் என்கிற தணிகா ,
வீர.மா.மானவீரன் என்கிற மானா,
மு .அருள் ராஜ் என்கிற தலைவர் ,
வா .ரா. சரவணன் . அன்னை குழுமம் .
வாரியங்காவல்.
இனமான பேராசிரியர் .V.P. கொளஞ்சிநாதன்,
இயக்குனர் கார்த்தி (e) ஸ்ரீதர் என்கிற தக்காளி ,
சிங்கப்பூர் பொட்டுகடலை என்கிற கார்த்திகேயன் ,
வேளாண் பேராசிரியர் . பழனி என்கிற பழனிச்சாமி
மருதூர்.
மற்றும் செங்குந்தபுரம் நட்பும் சுற்றமும் ,,,
வாழ்க வெல்க



ihu pondru thodarnthu thagavalgal tharumaru anbodu kettu kolkiren
பதிலளிநீக்கு