
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வோண்டாம் ஊர் முகப்பில் கோயில்(அரசு மேனிலை பள்ளி,இலையூர்வாரியங்காவல்) உள்ளது.ஒரு ஏரியும்(வடக்குஏரி),இரண்டு குளமும் உள்ளது(குட்டக்கரை,மருத்துவமனை குளம்,தரவன்னேரி),மழைக்கால சிற்றோடை மற்றும் எழுபது ஆண்டே வயதான கிணறுகள்(குதிக்கவும் குளிக்கவும் எல்லையற்ற இன்பம் பயப்பன), எல்லை முடிவினில் வேளாண் நிலங்களும்,முந்திரி காடுகளும் கண்ணுக்கு நிறைகின்றது .
mikavum arumai thodarunkal
பதிலளிநீக்கு